சென்னை பெருநகரத்திற்குத் தேவையான காய், கனிகள், மலர்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட கோயம்பேடு மொத்த அங்காடி கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் மூடப்பட்டது. மாற்று ஏற்பாடாக பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது.
கோயம்பேடு சந்தை திடீரென விடுமுறை அளிக்கப்படுவதாகக் கூறியது சென்னை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ...